வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ருக்மாங்கதன் (வயது 25).  பொறியியல் பட்டதாரியான இவர், சென்னை போருர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரந்துவந்தார்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் கடந்த ஞாயிறு அன்று கலந்துகொண்டார்.  அதன் பிறகு அவரை இன்று வரை காணவில்லை.

இது குறித்து  அந்த இளைஞர் (ருக்மாங்கதன்) உறவினர் பாஸ்கரன், சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

ருக்மாங்கதன் பற்றிய தகவல் தெரிந்தால் 9092061306 என்ற எண்ணை தொடர்புகொண்டு தகவல் சொல்லவும்.